போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-28 09:28 GMT

கோவை அவினாசி சாலை பீளமேடு விளாங்குறிச்சி சிக்னல் அருகே 'நோ பார்க்கிங்' போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் போலீசாரின் உத்தரவை மீறும் செயலாக உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்