தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-05-24 17:02 GMT

தேனி அரண்மனை புதூர் விலக்கு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாற்றுவழியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்