சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2023-05-24 16:51 GMT

 மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து கோட்டநத்தம் பட்டி வரை செல்லும் சிவகங்கை மெயின் ரோடு இருவழிச்சாலையாக போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்