குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-24 11:49 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அண்ணா நகர்பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் இருந்து குடியிருப்பு வீடுகளுக்கு செல்வதற்காக கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு தார் சாலை போடப்பட்டது . தார் சாலை போடப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் முழுமையாக பழுது அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த தார் சாலை வழியாக நடந்து கூட சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்