வேகத்தடை வேண்டும்

Update: 2023-05-21 11:49 GMT

சித்தோட்டில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ளது மாமரத்துபாளையம். இதில் தற்போது 4 வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள நரிப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாமரத்துப்பாளையம் பஸ் நிறுத்தம் வரையில் வாகனங்கள் மிக வேகமாக சென்று வருகின்றன. இதன் அருகே பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவ-மாணவிகள் ரோட்டை கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே மாமரத்துப்பாளையம் அருகே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்