சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-21 09:44 GMT

கோவை மருதமலை அடிவாரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு வடவள்ளி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய வந்து செல்கின்றனர். ஆனால் அலுவலகம் முன்பு உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்