வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-21 07:27 GMT

வாகன ஓட்டிகள் அவதி

பூதப்பாண்டி போலீஸ்நிலையம் பகுதியில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் கருந்தளம் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்்த சாலையில் 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்