துவாரம் விழுந்த ஓடைப்பாலம்

Update: 2023-05-17 12:46 GMT
ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லக்குளம் பஞ்சாயத்து மணல்விளையில் நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைப்பாலத்தின் நடுவில் பெரிய துவாரம் விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்