வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-17 07:00 GMT

வாகன ஓட்டிகள் அவதி

மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட அதங்கோட்டாசான் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவி-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.பாலகிருஷ்ணன், அதங்கோடு.

மேலும் செய்திகள்