சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-05-14 17:48 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கோபிநாதம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில்காடு பகுதியில் இருந்து நாலுகால்பாலம் வரை உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்