புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-05-14 12:58 GMT

பெரம்பலூர் நகரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் வளைவு வரை உள்ள என்.எஸ்.பி. சாலையை சீரமைக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்