ஆபத்தான பள்ளம்

Update: 2023-05-14 07:26 GMT

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட ஆசாரி தெரு உள்ளது. இந்த தெருவில் குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடைந்ததும் அந்த பள்ளத்தை முறையாக சீரமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.

மேலும் செய்திகள்