நடவடிக்கை தேவை

Update: 2023-05-10 17:40 GMT

மதுரை மாவட்டம்  சோழவந்தானில் இருந்து மன்னாடி மங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டில் மழையின் காரணமாக சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் அவ்வழியே செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்