தரைப்பாலம் சேதம்

Update: 2023-05-10 15:54 GMT
திண்டுக்கல் மாவட்டம் கூட்டாத்து அய்யம்பாளையத்தில் மஞ்சாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் சேதம் அடைந்து விட்டது. பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து காணப்படுவதால் பாதுகாப்பற்ற நிலையில் இரவில் வாகனங்கள் செல்கின்றன. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்