சாலை வசதி தேவை

Update: 2023-05-10 15:53 GMT
ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பேரூராட்சி ஈஸ்வர்வேல் நகரில் சாலை வசதி இல்லை. இதனால் சாரல் மழை பெய்தால் கூட தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சாலை அமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது