சாலை வசதி தேவை

Update: 2023-05-10 15:53 GMT
ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பேரூராட்சி ஈஸ்வர்வேல் நகரில் சாலை வசதி இல்லை. இதனால் சாரல் மழை பெய்தால் கூட தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சாலை அமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்