விபத்து அபாயம்

Update: 2023-05-10 09:55 GMT

கோவை காந்திமாநகர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஆனால் அதில் மிச்சமான கட்டுமான பொருட்கள் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சாக்கடை கால்வாய் மூடி அமைத்த இடம், சாலையின் மட்டத்தை விட உயரமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கட்டுமான பொருட்களை அகற்றவும், சாலை மட்டத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்