இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-05-07 15:52 GMT

மூலக்குளம் நான்கு முனை சந்திப்பு முதல் அரும்பார்த்தபுரம் வரை சாலையின் இருபுறமும் உள்ள தெருவிளக்குகள், உயர்கோபுர மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பழுதான மின்விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்