பள்ளத்தை மூட கோரிக்கை

Update: 2023-05-07 11:54 GMT
பெரம்பலூர் அருகே குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சாலையோரத்தில் தோண்ட பள்ளம் இன்னும் மூடப்படாமல் உள்ளது. மேலும் அதன் அருகே முன்னெச்சரிக்கை பதாகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூட உடனடிாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்