சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-05-07 11:13 GMT

தஞ்சை சீனிவாசபுரம் சிங்கபெருமாள் குளம் அருகே ரெட்டிபாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்