மந்தகதியில் சாலை விரிவாக்கப்பணி

Update: 2023-05-03 18:28 GMT
திண்டிவனம் நகரில் சந்தைமேடு பகுதியில் இருந்து செஞ்சி பேருந்து நிறுத்தம் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் முழுவதும் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோாிக்கையாகும்.

மேலும் செய்திகள்