விபத்து அபாயம்

Update: 2023-05-03 12:26 GMT

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோட்டார் போலீஸ் நிலையம் பகுதியில் இருந்து ஒரு சாலை பிரிந்து ஒழுகினசேரி செல்கிறது. இந்த சாலையின் நடுப்பகுதி சேதமடைந்து மூன்று பள்ளங்கள் காணப்படுகிறது. எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரப்பரப்பாக இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்