வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-04-30 17:46 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா ஆரூர்பட்டி ஏரி பஸ் நிறுத்தம் அருகே ராமிரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் வாகனங்களில் வேகமாக செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே இங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்