பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-04-30 09:37 GMT

கோவை பீளமேடு ஹட்கோ காலனி நான்கு முனை சந்திப்பில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகிறது. ஆனால் இன்னும் பணியை முடிக்கவில்லை. மேலும் பள்ளமும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். எனவே குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைவாக முடித்து, பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்