குண்டும், குழியுமான ரோடு

Update: 2023-04-26 17:50 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் பள்ளிக்கூடத்தையொட்டி செல்லும் ரோடு பல நாட்களாக குண்டும், குழியுமாக காணப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ரோட்டில் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்