விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரில் இருந்து கிருஷ்ணன் கோவில் வரை உள்ள பகுதியில் சாலைகள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.