சாலை பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-04-23 16:58 GMT

கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெரு, அண்ணா புது தெரு, யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி சீரமைத்து ஜல்லிக்கற்களை பரப்பினர். பின்னர் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்