பாதசாரிகள் அவதி

Update: 2023-04-19 08:47 GMT

மேலபுத்தேரியில் பாரத்நகர் உள்ளது. இந்த பகுதியில் தெரு சாலை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால், மாதக்கணக்கில் நாட்கள் கடந்தும் இன்னும் சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், பாரத்நகர்.

மேலும் செய்திகள்