கரூர் மாவட்டம் புங்கோடையிலிருந்து குந்தாணிபாளையம், நத்தமேடு வரை அமைக்கப்பட்டு இருந்த தார் சாலை மிகவும் சிதிலமடைந்து வானங்கள் செல்ல முடியாதபடி இருந்தது. இந்த நிலையில் தார்சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.