ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

Update: 2023-04-16 14:43 GMT

சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் அருகே பெரிய உள்ளேபாளையத்தில் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகியதாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், விவசாயிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். அந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அனைவரும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்