ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

Update: 2023-04-16 14:43 GMT

சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் அருகே பெரிய உள்ளேபாளையத்தில் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகியதாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், விவசாயிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். அந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அனைவரும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

சாலை பழுது