சாலை, சாக்கடை வசதி வேண்டும்

Update: 2023-04-12 13:18 GMT

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை நிலா நகர் கிழக்குப்பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை, சாக்கடை வசதிகள் இல்லாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்