பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-04-12 09:57 GMT

கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் மேம்பாலத்தில் ஏறும் பகுதியில், சாலையோரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளம் கடந்த பல மாதங்களாக கிடக்கிறது. இரவில் அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலைேயாரம் திடீரென இறங்கினால், பெரும் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க அந்த பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்