மழைநீர் வடிகால்வாய் வசதி வேண்டி விண்ணப்பம்

Update: 2022-07-21 14:38 GMT
ஆவடி, திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 2-வது தெருவில் உள்ள சாலை கடந்த சில ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. மேலும் கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. இந்த பிரச்சினை சரி செய்யப்படுமா?


மேலும் செய்திகள்