குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து பொட்டவெளி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.