குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-09 12:10 GMT

பெரம்பலூர் நகரின் பழைய பஸ் நிலையத்திலிருந்து காமராஜர் வளைவு வரை உள்ள முக்கிய சாலை என்.எஸ்.பி. சாலை. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்