சேதமடைந்த சாலை

Update: 2023-04-09 07:31 GMT

நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட பாட்டாவிளை ஊரில் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்