காட்சிப்பொருளான பெயர் பலகை

Update: 2022-07-21 13:32 GMT
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில், சின்னபள்ளப்பட்டி அருகே ஊர் பெயரை தெரிந்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில், ஊர் பெயர்கள் அழிந்து பலகை மட்டும் காட்சிப்பொருளாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்