குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-05 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் இருந்து எட்டூர்வட்டம் வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அகலப்படுத்தி அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்