பொதுமக்கள் சிரமம்

Update: 2023-04-05 15:12 GMT

விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி 5-வது வார்டில் அமைத்துள்ள சட்டிக்கிணறு கிராமத்தின் தெருக்களில் சாலை அமைப்பதற்கு கற்களை மட்டும் நிரப்பிவிட்டு நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் குழந்தைகளும் அவ்வழியே நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்