குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-05 13:09 GMT
திருச்சி மாவட்டம் பெரகம்பி கிராமத்தில் இருந்து எதுமலை செல்லும் ௨ கிலோ சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக திருச்சி வட்டாட்சியர் அலுவலகம், மண்ணச்சநல்லூர் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி, புத்தனாம்பட்டி ஆகிய இடங்களுக்கு செல்ல்லும் பொதுமக்கள்,  செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோவில் செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது