விபத்து அபாயம்

Update: 2023-04-05 08:03 GMT

பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தபால் நிலையம் அருகே குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்யும்போது, அங்கு குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த சாலையை சீரமைத்து தர முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்