புழுதி பறக்கும் சாலை

Update: 2023-04-02 16:54 GMT

செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் அந்த இடம் முழுவதும் மணல் பரவி புழுதிமயமாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது காற்றில் புழுதி பறந்து வாகன ஓட்டிகளை அவதியடைய செய்கிறது. எனவே சாலை அமைக்கும் பணிைய விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்