காயல்பட்டினம் நகராட்சி 17-வது வார்டு பூந்தோட்டம் பத்திரகாளியம்மன், முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை கரடு முரடாக உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.