பஸ் இயக்க கோரிக்கை

Update: 2023-03-29 14:50 GMT
திருச்சி மாவட்டம்,சமயபுரம் அருகே உள்ள திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூருக்கும், லால்குடியில் இருந்து அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்திற்கும் அரசு சார்பில் பஸ் இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்