விபத்து அபாயம்

Update: 2023-03-29 14:29 GMT

விருதுநகர் தாலுகா மருளூத்து ஊராட்சியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் குறுகலான சாலையை ஒட்டியே எச்சரிக்கை பலகைகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் விலகி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்