விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2023-03-26 16:53 GMT

தேனியை அடுத்த முத்துத்தேவன்பட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் குறித்த அறிவிப்பு பலகை இல்லை. மேலும் வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வேகத்தடைகள் மீது வெள்ளைநிற வர்ணம் பூசுவதுடன் அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்