வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-03-26 16:50 GMT

உத்தமபாளையம் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக சென்று விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடைகள் மீது வெள்ளைநிற வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்