தொழிலாளர்கள் அவதி

Update: 2023-03-26 15:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா முக்கந்தர் பஸ் நிறுத்தத்தில் இருந்து டி.கிருஷ்ணாபுரம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலை வழியாக உப்பு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிப்பதால் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்