சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2023-03-26 14:15 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எட்டூர்வட்டம், குமாரலிங்காபுரம் ஆகிய ஊர்களுக்கிடையே தேசிய ஜவுளிப்பூங்கா அமைகிறது. நாடுமுழுவதும் தளவாடச் சாமான்கள் ஏற்றுமதி, இறக்குமதி வாகனங்கள் மூலம் நடைபெற உள்ளது. ஆகவே வாகனங்கள் நெருக்கடி இல்லாமல் கடந்து செல்ல வசதியாக நெடுஞ்சாலையின் இருபுறமும் அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்