சாலையில் பள்ளம்

Update: 2023-03-26 12:14 GMT

திருச்சி மாவட்டம், பூவாளூர் சிதம்பரம் நான்கு வழி சாலை அருகே மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வகான ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் சென்று கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்