சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-26 09:52 GMT

வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் வழியாக ஈரோடு, சங்ககிரி, சேலம், பவானி, கொடுமுடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பஸ் நிலையம் அருகே சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன.உடனே சேதமான ரோட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-----------

மேலும் செய்திகள்